தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !!

  • Post category:

காப்பர் எடுக்கும் தொழிற்சாலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி தமிழக மக்கள் நெடுநாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மக்களின் போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையில் ஒரு ஊர்வலத்தை நிகழ்த்த திட்டமிட்டு, மாவட்ட…

Continue Readingதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !!

செய்தி அறிக்கை !!

  • Post category:

அன்புடையீர்  வணக்கம்! நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டு சிறிய கிராமங்களில் ஏழை, நடுத்தர, விவசாய  குடும்பங்களில் மகனாக மகளாக பிறந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் இந்த சமூகத்தில் வளர்ந்து, பொதுமைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி…

Continue Readingசெய்தி அறிக்கை !!

முதல் ஆண்டு அறிக்கை

  • Post category:

வணக்கம், புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் ஜாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும் , ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையைப் புரட்டி போடவும், பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில…

Continue Readingமுதல் ஆண்டு அறிக்கை

நாம் தமிழரல்லர்!

  • Post category:

“வேதம் உணர்ந்தவன் அந்தணன் - இந்த மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் - மிக நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் - மிக நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி ஆதியினில் மனு…

Continue Readingநாம் தமிழரல்லர்!

இது இரங்கற்பா இல்லை

  • Post category:

எங்கள் மனதினுள் நிறைந்திருக்கும் மானமிகு சுயமரியாதைகாரருக்கு ஒரு நாளும் மரணமில்லை ; உன் உடலுக்கு மட்டுமே பிரியாவிடை உடன்பிறப்புக்கள் தந்திருக்கின்றோம் உன் மூச்சினை எங்களின் உயிர்க்கூட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கின்றோம், உன் உணர்வுகளை எங்கள் உதிரத்தில் கலந்து வைத்திருக்கின்றோம், உன் பேச்சின் ஒலி…

Continue Readingஇது இரங்கற்பா இல்லை

திரைப்படப் பாடல்களில் கலைஞர்

  • Post category:

“மறக்க முடியுமா” படத்தில் கலைஞர் தீட்டிய, “காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம். தாயின் மடியும் நிலைத்திடவில்லை தந்தையின் நிழலும் காத்திடவில்லை ஏழைகள் வாழ இடமேயில்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை” பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகள்…

Continue Readingதிரைப்படப் பாடல்களில் கலைஞர்

தோழர் கயல்விழி தங்கையனுடன் ஓர் நேர்காணல்

  • Post category:

முகநூலில் சிறப்பாக இயங்கும் தோழர் கயல்விழி தங்கையன் ஒரு முறை முகநூலில் தன் மகனிடம் தான் ஏற்படுத்தியுள்ள மாதவிடாய் பற்றிய புரிதலை பதிவிட்டிருந்தார். அவரின் அணுகுமுறை மற்றவர்களுக்கும் பயன் தரும் என்ற காரணத்தால், அவரிடம் ஒரு இணைய நேர்காணலில் சில கேள்விகள்…

Continue Readingதோழர் கயல்விழி தங்கையனுடன் ஓர் நேர்காணல்

மழை தான் வந்துவிட்டதே !

  • Post category:

பம்ப்செட் எதற்கு? 1973 ஆம் ஆண்டு கலைஞர் அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவற்றின் மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் :- கே.டி .கே . தங்கமணி : நான் ஒரு கவிதையைப் படிக்க விரும்புகின்றேன் .…

Continue Readingமழை தான் வந்துவிட்டதே !

மேடைப் பேச்சுகளில் தலைவர் கலைஞரின் முத்துக்கள்

  • Post category:

“தேன் கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்று, ஏனென்றால் அது நிரப்பியவர்க்குப் பயன்படுவதில்லை” “படையல் வைக்கும் பண்டங்கள் எல்லாம் ஆண்டவன் உண்பதாக இருந்தால் பக்தன் ஒரு பருக்கை கூட ஆண்டவனிடம் காட்டமாட்டான்.” “ஆமையைக் காக்க ஓட்டைப் படைத்த இறைவன், சாலையோரங்களில் வாழும் ஏழைக்கு…

Continue Readingமேடைப் பேச்சுகளில் தலைவர் கலைஞரின் முத்துக்கள்

சமத்துவ நாயகன்

  • Post category:

கலைஞர் அவர்களின் சமூக நீதிக்கான பங்களிப்பின் சான்று - சமத்துவபுரம் திட்டம் .   கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் சாதனைகளாக பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படப்பட்டிருந்தாலும் சமத்துவபுரம் உருவாக்குவதற்கான காரணங்கள், கலைஞர் அவர்களின் மதிநுட்பத்துக்கும், நிர்வாகத்திறனுக்கும், தொலைநோக்கப்    பார்வைக்கும் ,…

Continue Readingசமத்துவ நாயகன்

கட்டுமரம்

  • Post category:

கண்ணீர் கடலில் மிதந்துவந்தது அந்தக் கட்டுமரம்! மக்கள் திரளில் திளைத்துவந்தது அந்த மஞ்சள்துண்டு! கட்டுமரமும் மஞ்சள்துண்டும்வசவாளர்கள் உமக்கிட்டக் குறியீடா? இல்லவே இல்லை - தொண்டர்படைக்குநீ வழங்கிய உம் அடையாளம்.!  இடஒதுக்கீடு போராட்டம்உனக்கென்ன அவ்வளவு விருப்பமோ? இறுதிமூச்சை நிறுத்திய பின்னும்இடம்பெற போராடி வென்றிருக்கிறாயே! …

Continue Readingகட்டுமரம்