முத்தமிழறிஞரும்… எழுச்சித் தமிழரும்…

  • Post category:

அரசியல் களம் எத்தனையோ விசித்திர, வியப்பிற்குறிய ஆளுமைகளைப் பார்த்திருக்கிறது ஆனால் அரசியல் சூத்திரங்களையும் , தத்துவங்களையும் பிறப்பித்து மற்ற ஆளுமைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் சிலர் அவற்றில் மிக முக்கிய ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் மிகையல்ல. மிகச் சிக்கலான சூழலில் திக்குதிசை…

Continue Readingமுத்தமிழறிஞரும்… எழுச்சித் தமிழரும்…

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

  • Post category:

“எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டுவிட்டுச் சாகவேண்டும். இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’…

Continue Readingபெரியார் நெஞ்சில் தைத்த முள்

மேடைப் பேச்சுகளில் தலைவர் கலைஞரின் முத்துக்கள்

  • Post category:

“தேன் கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்று, ஏனென்றால் அது நிரப்பியவர்க்குப் பயன்படுவதில்லை” “படையல் வைக்கும் பண்டங்கள் எல்லாம் ஆண்டவன் உண்பதாக இருந்தால் பக்தன் ஒரு பருக்கை கூட ஆண்டவனிடம் காட்டமாட்டான்.” “ஆமையைக் காக்க ஓட்டைப் படைத்த இறைவன், சாலையோரங்களில் வாழும் ஏழைக்கு…

Continue Readingமேடைப் பேச்சுகளில் தலைவர் கலைஞரின் முத்துக்கள்

அய்யலம்மா

  • Post category:

தெலுங்கானா மக்கள் புரட்சி (1946 - 1951), விடுதலை விளிம்பில்இருந்த நவீன இந்தியாவின் முரண்பாடுகளை உணர்த்திய ஒரு பிறப்படையலாக் குறி. (Birth Mark) . நிலமற்ற, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு ஆயுத போராட்டத்திற்குத் தள்ளப் படுகின்றனர்,என்பதை உணர்த்தும் ஒரு…

Continue Readingஅய்யலம்மா

சட்டம் தன் கடமையை செய்யும்

  • Post category:

சட்டம்  தன் கடமையை செய்யும் - இது நம்மை பொறுத்தவரையில் ஒரு சம்பிரதாய வாக்கியம். ஆனால் அத்தி பூத்தார் போல் சில சமயங்களில் சட்டம் தன் கடமையை செய்ய தான் செய்கிறது. அண்ணலின் அயராத உழைப்பிலும் சமூக சமத்துவ தொலைநோக்கு பார்வையிலும்…

Continue Readingசட்டம் தன் கடமையை செய்யும்

ஆண்ட பரம்பரை

  • Post category:

எட்டு மணி ரயிலைப் பிடிப்பதற்காக நடையும் ஓட்டமுமாக ரயில் நிலையம் வந்து சேர்ந்தான் அகிலன். நடைபாதையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ரயில் வரும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தவனை “மாப்ள” என்ற அழைத்துக்கொண்டு தோளில் கைவைத்தவனைத் திரும்பி பார்த்தான். இவன் திரும்பியதும் சிரித்துக்கொண்டே…

Continue Readingஆண்ட பரம்பரை

தீ நாள்

  • Post category:

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக்…

Continue Readingதீ நாள்

உன்னுடன் நானும்!

  • Post category:

இப்ப என்ன ஆகிடுச்சு எதுக்கு இந்த அலம்பல்…!? கொண்டாடத் தான் வேண்டும்….. ஒன்பது துவாரமும் ஓலக்குரல் எழுப்ப இழுத்துப் பிடித்து நடித்துக் கெடுத்து எல்லைத் தாண்டி குருதி வழிய குடலை உருவி அம்மா………. எழுந்து மட்டும் நிற்கவில்லை – பாதகர்களே…. இளந்தளிரினையும்…

Continue Readingஉன்னுடன் நானும்!

குரல் அல்ல குமுறல் !

  • Post category:

தற்போது சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பெரிதும் பேசப்படும் சமூக சிக்கல் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் சீண்டல்களும்! கடந்த காலங்களில் தங்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்கள், தற்போது துணிவோடு முன்வந்து #MeToo மூலம், தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை…

Continue Readingகுரல் அல்ல குமுறல் !

தந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கர்

  • Post category:

ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ! இந்தியாவின் சமூகப் புரட்சி வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சியாளர்கள் தெற்கே தந்தை பெரியார்; வடக்கே டாக்டர் ‘பாபாசாகேப்’ அம்பேத்கர்! இவர்கள் இருவரும் லட்சியப் பயணத்தில் - கொள்கைப் போராட்டங்களில் இரு இணை கோடுகள்!…

Continue Readingதந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கர்