Being Two-Faced !!

  • Post category:

Large population of Indians living in the United States of America seem to take potshots at the right-wing politics that’s dictating American politics and policy making. They detest that religion-based,…

Continue ReadingBeing Two-Faced !!

குடும்ப இஸ்திரி !

  • Post category:

குடும்ப இஸ்திரிகளின் கதை எல்லாமே ஒரு வகையில் குத்துவிளக்கு கதைகள்தான் என்றாலும், சில குத்துவிளக்குகள் குத்தவும் செய்கின்றன என்பதால் ஆண்களின் நலனை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை ஆகும். புரிந்து பயன் பெறுக. இது ஒரு ஒற்றை நோக்கம்: தன்னால் இயலாத இனப்பெருக்கத்தை தனதாக்கிக்கொள்வது.…

Continue Readingகுடும்ப இஸ்திரி !

மீனவர்கள் மீதான இனப்படுகொலை

  • Post category:

  சென்ற​ 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய​ நாட்களில் வீசிய​ ஒக்கி புயல் குமரி மாவட்ட​ மீனவ​ மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரிதும்  சீர்குலைய​ செய்துள்ளது.மீனவ​ கிராமங்களில் அழுகுரல்கள் இன்றும் கேட்டு கொண்டு தான் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்கள்…

Continue Readingமீனவர்கள் மீதான இனப்படுகொலை

காஞ்சி சங்கரமடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்

  • Post category:

காஞ்சி சங்கரமடம் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. 1986 இல் காஞ்சி சங்கராச்சாரிகளில் ஒருவரான சுப்பிரமணியன் (எ) ஜெயேந்திரன் தண்டத்தையும் , மடத்தையும் விட்டுவிட்டுத் தலைக்காவிரிக்கு ஒருவருடன் ஓடியது, வேலைக்குச் செல்கிற பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்றது, விதவைப் பெண்கள் தரிசு…

Continue Readingகாஞ்சி சங்கரமடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்

விடுபட்ட வரலாறுகள் …

  • Post category:

பள்ளிக் காலங்களில்  வரலாற்றுப் பாடத்தில்  எப்போதும் நாற்பது மதிப்பெண்களைத் தாண்டியதில்லை என்ற முன்குறிப்போடே தொடங்குகிறேன்... வரலாற்றுப் பாடம் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது என்பது உண்மைதான். ஆர்வமின்மையா, அதிக நினைவாற்றல் தேவை என்பதாலா, குமுதினி பெரியசாமி என்ற ஆசிரியரின் கண்டிப்பான வகுப்புகளா…

Continue Readingவிடுபட்ட வரலாறுகள் …

The Chokehold

  • Post category:

India which has been long associated with its pluralism and secularism is slowly starting to disintegrate to form a different type of nation. A nation where Hindu ideologies and Hindutva…

Continue ReadingThe Chokehold

தந்தைபெரியாரும் பொங்கல் திருநாளும்!

  • Post category:

  இன்று உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப் பண்டிகையாக்கப் பார்த்தனர். தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக் கொண்டாடுவதை…

Continue Readingதந்தைபெரியாரும் பொங்கல் திருநாளும்!

இந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன்…

  • Post category:

இந்தியத் திருநாட்டில் பார்ப்பனீய பயங்கரவாதத்திற்குப் பகடை உருட்டும் பல மாநிலங்களில் முதன்மை மாநிலமாம் குஜராத் மாநிலத்தில் பார்ப்பனீயத்தின் கொடூரத் தாக்குதலில் கேட்பாரின்றி சிக்கித் தவித்த ஓர் சமூகத்தின் அவலத்தைக் குரல் கொடுக்கத் துணிந்த புரட்சி இளைஞனைப் பற்றித்தான் இக்கட்டுரை விரிவாக விளக்கவிருக்கிறது. ஆம்…

Continue Readingஇந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன்…

இந்துத்துவ மாட்டரசியல் !!

  • Post category:

பசுக்களைப் புனிதம் என்றும் அவைகள் முனிகள், தேவர்கள், கடவுள்கள் குடியிருக்கும் கோவில், ஆகவே கோமாதா என்றும் தங்கள் முன்னோர்கள் அதாவது ஆரியர்கள் இறைச்சியை உண்டதில்லை என்றும் குறிப்பாகப் பசுவை உண்டதில்லை என்றும் அடுக்கடுக்கான பொய்களை வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் உயிரினங்களைப்…

Continue Readingஇந்துத்துவ மாட்டரசியல் !!

ஆறறிவின் அற்புதம் !!

  • Post category:

இந்த உலகில் மிகப் பெரியது கடவுள் சக்தி என்று ஒரு சாராரும், இல்லை ! இல்லை ! அறிவியலின் சக்திதான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும், இவை இரண்டும்  இல்லை மனிதம்தான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடவுள் சக்தியே மிகப் பெரியது என்று…

Continue Readingஆறறிவின் அற்புதம் !!

நன்றி மர்வானா !!

  • Post category:

எனக்குத் தெரியாது இது நான் தானாவென மர்வானாவை புகைத்து உள் நுழையும் வரை ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட எனதுடலில் சிறகொன்று முளைக்குமென எனக்கே தெரியாது தொண்டைக்குள் வாளின் கூர்மையோடு இறங்கும் புளிப்பேறிய வைனின் சுவையில் எனதுடல் ஒரு பருந்தென நள்ளிரவின்…

Continue Readingநன்றி மர்வானா !!

அஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !

  • Post category:

பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தார் தான் படிக்க வேண்டும் என்கிற நிலையினால், எல்லோருக்கும் கல்வி கற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படாத சூழலினால், வேலை வாய்ப்பிற்கு கல்வி அடிப்படை என்கிற காலம் வந்தபோது எல்லா வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு மட்டுமே…

Continue Readingஅஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !