The Chokehold
India which has been long associated with its pluralism and secularism is slowly starting to disintegrate to form a different type of nation. A nation where Hindu ideologies and Hindutva…
India which has been long associated with its pluralism and secularism is slowly starting to disintegrate to form a different type of nation. A nation where Hindu ideologies and Hindutva…
பள்ளிக் காலங்களில் வரலாற்றுப் பாடத்தில் எப்போதும் நாற்பது மதிப்பெண்களைத் தாண்டியதில்லை என்ற முன்குறிப்போடே தொடங்குகிறேன்... வரலாற்றுப் பாடம் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது என்பது உண்மைதான். ஆர்வமின்மையா, அதிக நினைவாற்றல் தேவை என்பதாலா, குமுதினி பெரியசாமி என்ற ஆசிரியரின் கண்டிப்பான வகுப்புகளா…
காஞ்சி சங்கரமடம் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. 1986 இல் காஞ்சி சங்கராச்சாரிகளில் ஒருவரான சுப்பிரமணியன் (எ) ஜெயேந்திரன் தண்டத்தையும் , மடத்தையும் விட்டுவிட்டுத் தலைக்காவிரிக்கு ஒருவருடன் ஓடியது, வேலைக்குச் செல்கிற பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்றது, விதவைப் பெண்கள் தரிசு…
சென்ற 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்ட மீனவ மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரிதும் சீர்குலைய செய்துள்ளது.மீனவ கிராமங்களில் அழுகுரல்கள் இன்றும் கேட்டு கொண்டு தான் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்கள்…
குடும்ப இஸ்திரிகளின் கதை எல்லாமே ஒரு வகையில் குத்துவிளக்கு கதைகள்தான் என்றாலும், சில குத்துவிளக்குகள் குத்தவும் செய்கின்றன என்பதால் ஆண்களின் நலனை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை ஆகும். புரிந்து பயன் பெறுக. இது ஒரு ஒற்றை நோக்கம்: தன்னால் இயலாத இனப்பெருக்கத்தை தனதாக்கிக்கொள்வது.…
Large population of Indians living in the United States of America seem to take potshots at the right-wing politics that’s dictating American politics and policy making. They detest that religion-based,…
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ! இந்தியாவின் சமூகப் புரட்சி வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சியாளர்கள் தெற்கே தந்தை பெரியார்; வடக்கே டாக்டர் ‘பாபாசாகேப்’ அம்பேத்கர்! இவர்கள் இருவரும் லட்சியப் பயணத்தில் - கொள்கைப் போராட்டங்களில் இரு இணை கோடுகள்!…