அஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !

  • Post category:

பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தார் தான் படிக்க வேண்டும் என்கிற நிலையினால், எல்லோருக்கும் கல்வி கற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படாத சூழலினால், வேலை வாய்ப்பிற்கு கல்வி அடிப்படை என்கிற காலம் வந்தபோது எல்லா வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு மட்டுமே…

Continue Readingஅஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !

கல்யாண மந்திரங்கள் அசிங்கமா?

  • Post category:

அண்மையில் ஒரு சமூகப் போர் நிகழ்ந் தது; அறிவீர்கள்! தி.மு.கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், என்றோ பேசிய பேச்சை மீள்கொண்டுவந்து, “ஹிந்துக்களின் புனிதமான திருமணமுறையை அசிங்கப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்” என்று குமுறினார்கள் சமூகத்தில் ஒரு சிலர். சுமந்தராமன் என்ற ‘நடுநிலை’ ஊடகரும்,…

Continue Readingகல்யாண மந்திரங்கள் அசிங்கமா?

அண்ணா – அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் !!

  • Post category:

1950-60 களில் துணைக்கண்டத்தின் கல்விபெற்றோர் விழுக்காடு முப்பதுக்கும் கீழே. வர்ணாசிரமத்தின் மேலடுக்கு தாண்டி மிக குறைந்த விழுக்காட்டினரையே கல்வி பற்றிய புரிதல் எட்டியிருந்த நேரம். ஆனால், சென்னை மாகாணத்தில் அப்போது ஒரு புதிய இளைஞர் படை உருவாயிருந்தது. அவர்கள் தேநீர் கடைகளிலும்,…

Continue Readingஅண்ணா – அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் !!

தனிமனிதனும் தன்னார்வத் தொண்டும் !

  • Post category:

குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கானது அல்ல பயணம். செல்லும் வழியெல்லாம் எதிர்ப்படும் மண், மரங்கள், மக்கள், மழை, மலை, ஆறு, கடல், ஊர்வன, பறப்பன யாவற்றோடும் கலந்து உறவாடிச் செல்லும் அனுபவம்தான் பயணம். முடிவுக்கான பயணம் துவக்கத்தின் போதே துவங்கி விடுகின்றது. மாந்தனுக்கான…

Continue Readingதனிமனிதனும் தன்னார்வத் தொண்டும் !

கிளியோபாட்ரா எனும் அரசியல் ஆளுமை !

  • Post category:

கிளியோபாட்ரா பல ஆயிரம் வருடங்களாக எழுத்தாளர் களுக்கும், கவிஞர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், நாடக ஆசிரியர்களுக்கும்  கருப்பொருள். 69 BC-யில் பிறந்ததாக வரலாறு உரைக்கின்றது. கிளியோபாட்ராவின் உண்மை வாழ்க்கையைப்  பதிவு செய்ததை விட, தங்கள் கற்பனையைக் கொண்டு அவரை ஆண்களை -பெரும் அரசர்களை…

Continue Readingகிளியோபாட்ரா எனும் அரசியல் ஆளுமை !