Articles
During a very casual conversation with one of my friends, I happened to fret about why it was so hard and yetimperative to be married. She then went ahead and [...]
Articles
ஆதி மனிதன் உடை இன்றி காடுகளில் அலைந்து திரிந்த போது பெண்ணின் உடல் அடிமைப்படுத்தப்படவில்லை, இழிவாகப் பார்க்கப்படவில்லை . நாகரிகம் அடைந்த மனிதன் , ஆடைகளை கண்டுபிடித்தான், மதத்தை உருவாக்கினான் , இந்த இரண்டு கூறுகளுமே பெண்களை , அவர்கள் உடலை இழிவாகப் பார்க்க இந்தச் சமூகத்தை பழக்கப்படுத்தியது. எப்படி பெண்ணின் இயற்கை [...]
Articles
எனக்குத் தெரியாது இது நான் தானாவென மர்வானாவை புகைத்து உள் நுழையும் வரை ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட எனதுடலில் சிறகொன்று முளைக்குமென எனக்கே தெரியாது தொண்டைக்குள் வாளின் கூர்மையோடு இறங்கும் புளிப்பேறிய வைனின் சுவையில் எனதுடல் ஒரு பருந்தென நள்ளிரவின் [...]
Articles
இந்த உலகில் மிகப் பெரியது கடவுள் சக்தி என்று ஒரு சாராரும், இல்லை ! இல்லை ! அறிவியலின் சக்திதான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும், இவை இரண்டும் இல்லை மனிதம்தான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடவுள் சக்தியே மிகப் பெரியது என்று [...]
Articles
பசுக்களைப் புனிதம் என்றும் அவைகள் முனிகள், தேவர்கள், கடவுள்கள் குடியிருக்கும் கோவில், ஆகவே கோமாதா என்றும் தங்கள் முன்னோர்கள் அதாவது ஆரியர்கள் இறைச்சியை உண்டதில்லை என்றும் குறிப்பாகப் பசுவை உண்டதில்லை என்றும் அடுக்கடுக்கான பொய்களை வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் உயிரினங்களைப் [...]
Articles
இந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன்…
இந்தியத் திருநாட்டில் பார்ப்பனீய பயங்கரவாதத்திற்குப் பகடை உருட்டும் பல மாநிலங்களில் முதன்மை மாநிலமாம் குஜராத் மாநிலத்தில் பார்ப்பனீயத்தின் கொடூரத் தாக்குதலில் கேட்பாரின்றி சிக்கித் தவித்த ஓர் சமூகத்தின் அவலத்தைக் குரல் கொடுக்கத் துணிந்த புரட்சி இளைஞனைப் பற்றித்தான் இக்கட்டுரை விரிவாக விளக்கவிருக்கிறது. ஆம் [...]
Articles
தந்தைபெரியாரும் பொங்கல் திருநாளும்!
இன்று உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப் பண்டிகையாக்கப் பார்த்தனர். தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக் கொண்டாடுவதை [...]