Shattered Silence
Imagine a world where abusers are actually meted out the punishment they deserve. Where rapists are castrated, chemically or otherwise, where pedophiles are jailed, where physical abuse in any form…
IssueM Articles
Imagine a world where abusers are actually meted out the punishment they deserve. Where rapists are castrated, chemically or otherwise, where pedophiles are jailed, where physical abuse in any form…
ஒடுக்குபவர்களையும் ஒடுக்கப் படுபவர்களையும் உள்ளடக்கிய கூட்டு நலம் என்பது அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை ஒரு கருத்தாக்கமாய் கருதாமல் மனிதர்களாய் கருதும்போதே நடைபெறுகிறது. அதிலும் அவர்கள் இதுவரை அநீதி இழைக்கப்பட்ட, தனது வேலைக்கு தகுந்த கூலி தரப்படாத, குரல்கள் ஒடுக்கப்பட்டே இருந்திருக்கிறார் கள். ஒடுக்குபவர்கள்…
Gone are the days when women dared to look into a man’s face on the street. Liberation, as you call it, has become a common terminology in today’s scenario. Or…
த லைப்பைக் கண்டதும் யாரோ Onsite நக்சலைட் நமது குழுவுக்குள் ஊடுருவி Anti – நாத்திக கருத்துக்களை எழுதி விட்டான் என்று எடுத்த எடுப்பில் எந்த விபரீத முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். The Common Sense இதழின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எல்லா…
இந்தியத் துணை கண்டம் சென்ற வாரம் பெண்கள் தினத்தைக் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க, வேலை, பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் புதியதோர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். பண்ணையடிமை முதலாளித்துவங்களின் தத்துவார்த்தங்களை இவர்கள் மீது திணிக்கும் கல்லூரிகள், அதற்கு நேரெதிர் மேற்கத்திய சூழலை அறிமுகப்படுத்தும்…
தமிழக மக்களின் தன்மானத்தைத்தட்டி எழுப்பியது திராவிட கழகம் என்பது வரலாறு. அது முன்னெடுத்த சமத்துவ அரசியல் இயக்கத்தை வழிநடத்தச் சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர் எனப் பெரியாரால் அடையாளம் காணப்பட்ட தலைவர் மணியம்மையார். அவரது துணிச்சலையும், அரசியல் நன்மைக்காகக் கொள்கையைச் சமரசம்…
In recent years, more number of Indian women complete at least a bachelor degree, before their marriage. It is a major improvement for women in our country compared to our…
சாளரம் வழியே அசைகின்ற இலைகளைப் பார்த்துக்கொண்டே காவியா யோசித்துக் கொண்டிருந்தாள். எதைப்பற்றி என்று அவளுக்கே தெரியாது. இப்போதெல்லாம் அப்படித்தான். ஆழ்ந்த யோசனைக்கு அடிக்கடி போய்விடுகிறாள். சிணுங்கும் அலைப்பேசி ஒலி அவளின் ஆழ்ந்த யோசனையைக் கலைத்தது. "ஏய்,காவியா ,இன்னைக்கு ஓய்வா இருந்தா வரியா?மேசிஸ்…
தந்தை பெரியார் அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கின்றார் . வந்து போவோர் அனைவரும் கவலையுடன் “அய்யா உடம்பைப் பார்த்துக்கொள்ளுங் கள், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று சொல்கின்றார்கள் . பெரியார் மிகவும் கோபமாக “எல்லோரும் இதையேதானே சொல்கின்றிர்கள்! யாரவது எப்படி…
கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா. அறிவாலயமே மக்கள் கூட்டத்தால் அதிர்ந்து போய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கழகத் தொண்டர்கள், கழக முன்னணியினரை மிஞ்சும் வகையில், ஒருவர் ஆளுயர மாலையைப் பலபேர் துணையுடன் கலைஞருக்கு அணிவித்துவிட்டுச் செல்கிறார். அவர் ஒரு தொழிலதிபர். உடனே அருகிருந்தவர்கள்…
மாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் வணக்கம், ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம்,…